காஞ்சிபுரத்தில்  குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.இஸ்லாமிய அமைப்பினர் பங்கேற்பு.

 இந்திய நாட்டின் சிறுபான்மை மற்றும் தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத்தை எதிர்த்து காஞ்சிபுரம் மாவட்ட இஸ்லாமிய இயக்கங்கள்  மற்றும் அனைத்து கட்சியினர் ஒன்றினைந்து காஞ்சிபுரம் வட்டார  ஜமாஅத்துல் உலமா சபை தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் காந்திரோடு பெரியார் தூண்  அருகே நடைபெற்றது. இதில் திமுக மற்றும் தோழமை கட்சிகளான இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக்,  காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி ,SDPI, இந்திய யூனியன் மக்கள் கட்சி ,தமிழக வாழ்வுரிமை கட்சி என அனைத்து கட்சியினர் மற்றும் இதில்  இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டனர்.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image