வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு காத்திருப்போர் அறை மற்றும் நவீன கழிப்பறை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.

வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் மாற்று திறனா ளிகள் அலுவலத்திற்க்கு மனுகொடுக்க வரும் மாற்று திறனாளிகள் வசதிக்காக  ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காத்திருப்போர் அறையை மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மற்றும்  அங்கு மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு கழிப்பறை வசதி அமைக்க உத்தரவிட்டார். உடன் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image