வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் மாற்று திறனா ளிகள் அலுவலத்திற்க்கு மனுகொடுக்க வரும் மாற்று திறனாளிகள் வசதிக்காக ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காத்திருப்போர் அறையை மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மற்றும் அங்கு மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு கழிப்பறை வசதி அமைக்க உத்தரவிட்டார். உடன் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்..
வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு காத்திருப்போர் அறை மற்றும் நவீன கழிப்பறை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.