சாலைகள் சீரமைக்க கோரி பொதுநல சங்கத்தின் சார்பில்  மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் மனு.


செங்கல்பட்டு மாவட்டம்  திருப்போரூர் ஒன்றியம்
காந்தி நகரில் உள்ள காசா கிராண்ட் தனியார் நிறுவனத்தின் மூலம்
வீட்டு மனைகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.  அப்பகுதியில்  கடந்த இரண்டு மாதங்களாக மழை நீர் தேங்கி சாலைகளில் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக  மழை நீரால் பழுதடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரியும் மற்றும் அப்பகுதியில் கழிவுநீர்  கால்வாய் அமைத்து மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் பொதுநல சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக   சங்கத்தின் தலைவர்  தனசேகரன் மற்றும் செயலாளர் ரமேஷ் மற்றும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்டோர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்   வாராந்திர மக்கள் குறைத்தீர்வு  நாள்  கூட்டத்தில் மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image