புதுக்கோட்டை அருகே வாக்குப்பெட்டி திருட்டு இரண்டு பேர் கைது .


தமிழகத்தில் இன்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பல இடங்களில் அமைதியாகவும் ஒரு சில இடங்களில் சிறிய சிறிய பிரச்சினைகள் அரங்கேறின. அந்த வகையில் 
புதுக்கோட்டை மாவட்டம்  பெரிய முள்ளிபட்டியில் வாக்குச்சாவடி வாக்கு பதிவு நிறைபெற்று அனைத்து வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்ல வாகனம் வர காலதாமதம் ஏற்பட்டுள்ளது.  அப்போது வாக்குச்சாவடியின்  பின்பக்கக் கதவை உடைத்து பாதுகாப்பு பணியில் இருந்த  காவலர்களை தள்ளிவிட்டுவிட்டு மர்ம நபர்கள் வாக்குப்பெட்டியை திருடிச்சென்றனர். இதனையடுத்து திருடப்பட்ட வாக்கு பெட்டியை மீட்க்கும் பணியில் போலிசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது  அஃதே பகுதியைச் சேர்ந்த இருவர் திருடி இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து  அவர்களிடம் இருந்து வாக்குப்பெட்டியை கைப்பற்றி பின்னர்    2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image