நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஒருவர் படுகாயம்.


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் அருகே வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி அதனை பின்தொடர்ந்த கார் ஒன்று லாரியின் பின்புறத்தில் மோதியதில் கார் ஓட்டி சென்ற கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த சபாபதி என்பவர் படுகாயம் படுகாயமடைந்த சபாபதி 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image