நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஒருவர் படுகாயம்.


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் அருகே வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி அதனை பின்தொடர்ந்த கார் ஒன்று லாரியின் பின்புறத்தில் மோதியதில் கார் ஓட்டி சென்ற கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த சபாபதி என்பவர் படுகாயம் படுகாயமடைந்த சபாபதி 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image