ஜீவா மெமோரியல் பப்ளிக் பள்ளியில் சாலை பாதுகாப்பு  பயிற்சி முன்னோட்டம்.




செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஈகை பகுதியில் உள்ள ஜீவா மெமோரியல் பப்ளிக் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு RSP  என்ற சாலை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு அதன் பின்பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.   மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பின்னர் பள்ளியின் ஆசிரியர்  கோவிந்தன்  மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சியின் போது பள்ளியின் முதன்மை முதல்வர் ரகுவீரன்  கலந்து கொண்டு மேற்பார்வையிட்டார். அவருக்கு மாணவர்கள் மரியாதை செலுத்தினர்., RSP மாணவர்கள் சாலையை பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பற்றி விரிவாக கற்பிக்கப்பட்டது.  பள்ளியின் தலைவர்  ஜி கே பாபு  மற்றும்  பள்ளியின் துணை தலைவர் கோமலவதிபாபு  ஆகியோர் RSP குழுவில் இணைந்த மாணவர்களை வெகு வாக பாராட்டினர்.பள்ளியின் தலைவர்  இக்குழுவை  ஏற்பாடு செய்து மாணவர்கள் அனைவரும் நன்கு திறன்பட செயல்பட வேண்டும் என்றார்.




Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image