திருப்பத்தூரில் அரசு நிதி உதவி பெறும்  பள்ளியில் நடைபெற்ற சூரிய கிரகண திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு பூங்கா நிதிஉதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் லயன்ஸ் சங்கம் இணைந்து சூரிய கிரகணம் திருவிழா நடத்தியது இந்த நிகழ்ச்சியை  மாவட்ட ஆட்சியர் சிவனருள்  தொடங்கிவைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்.               

 

அறிவியல் உண்மைகள் எல்லாம் மேலை நாட்டார் கண்டுபிடித்து பாட புத்தகத்தில் வைத்து  நமக்கு சொல்லி தருவதாக நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்  அப்படி இல்லை நம் பாரத நாட்டிலேயே அறிவியல் விஞ்ஞானிகள்    இருக்கின்றனர்  அதில் குறிப்பாக அப்துல் கலாம் ,  சிவி ராமன், ராமானுஜர் போன்றவர்  பல  அறிவியல் ஆய்வுகளை நிகழ்த்தி  இருக்கின்றனர். எனவே மாணவர்கள் நீங்களும் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி நம் பாரத நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பேசினார். இதில் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Popular posts
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image