இந்திய அளவில் தமிழகம் சிறந்த நிர்வாகம் மற்றும் இந்திய அளவில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையில் முதன்மை மாநிலமாக கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்தற்காகவும் மற்றும் ஆங்கில வருடம் 2020 ஆம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி தலைமை செயலகத்தில் சந்தித்து மலர்கொத்து வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
ஆங்கில புத்தாண்டையொட்டி துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்.