ஆங்கில புத்தாண்டையொட்டி துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்.

இந்திய அளவில் தமிழகம்  சிறந்த நிர்வாகம் மற்றும் இந்திய அளவில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையில் முதன்மை மாநிலமாக கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்தற்காகவும் மற்றும் ஆங்கில வருடம் 2020 ஆம்  ஆண்டு பிறப்பை முன்னிட்டு    தமிழக துணைமுதல்வர்  ஓ. பன்னீர்செல்வம்  அவர்களை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி தலைமை செயலகத்தில் சந்தித்து மலர்கொத்து  வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image