தமிழகத்தில் முழுமையாக தெரிந்தது வளைய வடிவ சூரிய கிரகணம். பொதுமக்கள் கண்டுகளித்தனர்.









சென்னை :- 


சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணமாகும் அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும் இதுவே சூரிய கிரகணம் எனப்படும் . இந்நிலையில்   இன்று ஏற்பட்டுள்ள சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம் என்றும் சொல்லப்படுகிறது.அதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும். இந்த முழு வளைய வடிவ சூரிய கிரகணம் இன்று தமிழகத்தில் வேலூர், சென்னை,  மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி போன்றபகுதியில் ஏற்பட்டது.பொதுமக்கள் சூரிய கண்ணாடி உதவியுடன் இந்த அற்புதமான வளைய வடிவ சூரிய கிரகணத்தை கண்டுகளித்தனர்.




 





Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image