திருப்பத்தூர் காவல் நிலையத்தில் நெல்லை கண்ணன் மீது பாஜக வினர் புகார்.

திருப்பத்தூர் காவல் நிலையத்தில் நெல்லை கண்ணன் மீது பாஜக வினர் புகார்.


திருநெல்வேலியில் நடைபெற்ற இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும் தமிழ் இலக்கியவாதி யமான நெல்லை கண்ணன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றியும் அவதூறாக பேசிய நெல்லை கண்ணனை  கைது செய்யக்கோரி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் பாஜக சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி   இடம்  புகார்  அளித்தனர்.


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image