காயிதே மில்லத் கல்லூரியில் உலக அரபி மொழி தினத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 



காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி பரங்கிமலை ஒன்றியத்திற்குற்பட்ட மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி மற்றும் மேடவாக்கம் அரபு மொழித்துறை சார்பாக ‌உலக அரபி மொழி தினத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வண்டலூர் புகாரியா அரபிக் கல்லூரி பேராசிரியர் முனைவர்.அலி இப்ராஹிம் ஜமாலி  சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நவின உலகின் அரபி மொழியின் முக்கியத்துவம் என்கின்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.




Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image