ஆம்பூர் அருகே மார்கழி மாத சிறப்பு ஆன்மீக நிகழ்வு..

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி கிராமத்தில்   சிவனடியார்  ஆன்மீக குழு சார்பில்  சிவாலயத்தில் பிரதி மாதம் பிரதோஷ பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக  பிரதி வாரம்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிவாலயத்தில் சிறப்பு அபிஷேகங்களும் , அலங்காரங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில்  மார்கழிமாத பிறப்பையொட்டி சிவனடியார் குழு சார்பில்  அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை ஒவ்வொரு வீதியாக சிவ நாம கீர்த்தனைகளைப் பாடி கொண்டு வருவது சிறப்பு ஆகும்..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image