சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவருக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை விமான நிலையத்திற்கு வந்த குடியரசு தலைவருக்கு   தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்  பொன்னாடை அணிவித்து மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.


Popular posts
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image