புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை விமான நிலையத்திற்கு வந்த குடியரசு தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொன்னாடை அணிவித்து மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.
சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவருக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.