உள்ளாட்சித் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் அமைச்சர் கே.டி.‌ ராஜேந்திர பாலாஜி..

ஸ்ரீ வில்லிபுத்தூர் பண்டிதன் பட்டி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.


தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று ஊரக வளர்ச்சி பகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்டிதன்பட்டி வாக்குசாவடியில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார்.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image