உள்ளாட்சித் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் அமைச்சர் கே.டி.‌ ராஜேந்திர பாலாஜி..

ஸ்ரீ வில்லிபுத்தூர் பண்டிதன் பட்டி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.


தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று ஊரக வளர்ச்சி பகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்டிதன்பட்டி வாக்குசாவடியில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார்.


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image