ஜோலார்பேட்டை  ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில்   35 கிலோ குட்கா பறிமுதல்.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை  ரயில் நிலையத்தில் இன்று  காலையில்  பெங்களூரிலிருந்து யிலிருந்து எர்ணாகுளம் வரை செல்லும் எர்ணாகுளம்  எக்ஸ்பிரஸ் ரயிலில் தடை செய்யப்பட்ட பான்மசாலா கடத்துவதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு  ரகசிய தகவலின் பேரில் ஓடும் ரயிலில் சோதனை செய்ததில்  எஸ் 2 கோச்சில்  தடைசெய்யப்பட்ட 35 கிலோ பான்மசாலா பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 1 லட்சம் மதிப்பிலான பான்மசாலாவை திருப்பத்தூர் ரயில்வே போலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image