திரூப்போரூர் நகரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை .

செங்கல்பட்டு மாவட்டம் திரூப்போரூர் பேருந்து நிலையம் அருகில் புரட்சித்தலைவா் எம்.ஜி.ஆாின் 32ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அன்னாரது  திருவுருவ படத்திற்கு  காஞ்சி அதிமுக  மத்திய மாவட்டம் திரூப்போரூா் ஓன்றியம் சார்பில்  ஒன்றிய செயலாளார் எஸ்.குமரவேல் மற்றும் முன்னாள் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினரும் காஞ்சி மத்திய மாவட்ட மகளிரணிச் செயலாளாருமான கு.மரகதம் குமரவேல் ஆகியோர் தலைமையில் மலர் தூவி மாலை அனிவித்தனர்.உடன்  அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச்செயலாளா் நாவலூா் முத்து , துணை செயலாளா் டிடிமோகன், டிஎன்மூா்த்தி,  பிடி. இராஜேந்திரன்,  மகாலிங்கம் , அருட்செல்வன்,  திருமலை , வசந்த், சிவசங்கரன், ஏழுமலை, இரா  சம்பத்  ,  ஜி.முத்து , தண்டலம் ஆனந்தன்,  சிவராமன் ,சேகர்,  வெங்கடேசன்,  பாஸ்கா், சுந்தரம் மற்றும் அதிமுக நிா்வாகிகள் தொண்டா்கள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினர்.


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image