215 நாட்களில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகளை தயாரித்து சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை சாதனை..


ரயில்வே துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் ஐசிஎஃப் தொழிற்சாலையில், ரயில்பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் Train 18 ரயில் பெட்டிகளும் ஐசிஎஃப் தொழிற்சாலையில்தான் வடிவமைக்கப்படுகின்றன.கடந்த நிதியாண்டில் 3000 ரயில் பெட்டிகளை தயாரிக்க 289 நாட்களை எடுத்து கொண்ட ஐசிஎஃப் தொழிற்சாலை, தற்போது 215 நாட்களிலேயே 3 ஆயிரம் ரயில் பெட்டிகளை தயாரித்து சாதனை புரிந்துள்ளது. நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் 4000 ரயில் பெட்டிகளை தயாரிக்கவும் ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image