215 நாட்களில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகளை தயாரித்து சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை சாதனை..


ரயில்வே துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் ஐசிஎஃப் தொழிற்சாலையில், ரயில்பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் Train 18 ரயில் பெட்டிகளும் ஐசிஎஃப் தொழிற்சாலையில்தான் வடிவமைக்கப்படுகின்றன.கடந்த நிதியாண்டில் 3000 ரயில் பெட்டிகளை தயாரிக்க 289 நாட்களை எடுத்து கொண்ட ஐசிஎஃப் தொழிற்சாலை, தற்போது 215 நாட்களிலேயே 3 ஆயிரம் ரயில் பெட்டிகளை தயாரித்து சாதனை புரிந்துள்ளது. நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் 4000 ரயில் பெட்டிகளை தயாரிக்கவும் ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image