கல்பாக்கம் அருகே 15 ஆம் ஆண்டு  சுனாமி நினைவு தினம்.மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி.


2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தமிழகத்தை சுனாமி தாக்கியது. இதில் கடற்கரையோரம் உள்ள மீனவர்கள் குடும்பங்கள் உட்பட 7000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதில் உயிரிழந்தவர்களுக்கு 


 நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவிடத்தில் காஞ்சி அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார்கள். 


இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.எஸ்.ராஜீ, தனபால் மற்றும் திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் விஜயரங்கன், புதுப்பட்டினம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலியபெருமாள் உட்பட கட்சிப் பிரமுகர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் வளையம் வைத்தும், கடலில் பால் ஊற்றி, மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image